தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.இது எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு ஒன்றிய அரசின் முகமைகளை ஏவிவிடும் போக்கு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.